என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வா? காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விளக்கம்
Byமாலை மலர்15 Dec 2017 10:43 AM GMT (Updated: 15 Dec 2017 10:43 AM GMT)
காங்கிரசின் புதிய தலைவராக ராகுல்காந்தி நாளை பதவியேற்க உள்ள நிலையில் சோனியா காந்தி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரா? என்பது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நாளை பதவியேற்க உள்ளார். இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, ஓய்வு மட்டும் தான் இனி என் வேலை. நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. விரைவில் ஓய்வு பெறுவேன் என நிருபர்களிடம் கூறினார்.
இதனால் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், சோனியாவின் அறிவிப்பை அடுத்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார். ஆனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவருடைய ஆசி, அறிவு மற்றும் கட்சியில் அவர் கொண்ட ஈடுபாடு ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அவர் கட்சியிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருப்பார், என சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தி நாளை பதவியேற்க உள்ளார். இந்நிலையில், பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி, ஓய்வு மட்டும் தான் இனி என் வேலை. நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. விரைவில் ஓய்வு பெறுவேன் என நிருபர்களிடம் கூறினார்.
இதனால் இவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறப்பட்டது. இந்நிலையில், சோனியாவின் அறிவிப்பை அடுத்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், 19 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சோனியா காந்தி காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பிலிருந்து மட்டுமே ஓய்வு பெறுகிறார். ஆனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவருடைய ஆசி, அறிவு மற்றும் கட்சியில் அவர் கொண்ட ஈடுபாடு ஆகியவை எங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும். அவர் கட்சியிக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிக்கொண்டே இருப்பார், என சுர்ஜிவாலா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X