என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் காலமானார்
Byமாலை மலர்22 Sep 2017 6:24 PM GMT (Updated: 22 Sep 2017 6:24 PM GMT)
ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான ‘வீர் சக்ரா’ விருது பெற்ற முன்னாள் ராணுவ கேப்டன் பாரத் சிங் (91) உடல்நலக்குறைவால் காலமானார்.
போபால்:
இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராக பணியாற்றிய பாரத் சிங், கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் சுட்டு வீழ்த்தினார்.
மெச்சத்தக்க விதத்தில் பணியாற்றிய காரணத்தால் ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது பாரத் சிங்-க்கு அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வழங்கினார். மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் வசித்து வந்த பாரத் சிங் இன்று உடல்நலக்குறைவால் காலமாணார்.
இந்திய ராணுவத்தில் விங் கமாண்டராக பணியாற்றிய பாரத் சிங், கடந்த 1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தான் விமானப்படையின் போர் விமானத்தை இந்திய எல்லைக்குள் நுழைய விடாமல் சுட்டு வீழ்த்தினார்.
மெச்சத்தக்க விதத்தில் பணியாற்றிய காரணத்தால் ராணுவத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ‘வீர் சக்ரா’ விருது பாரத் சிங்-க்கு அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வழங்கினார். மத்தியப்பிரதேசம் மாநிலம் பன்னாவில் வசித்து வந்த பாரத் சிங் இன்று உடல்நலக்குறைவால் காலமாணார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X