என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் 114 டிகிரி வெயில் கொளுத்துகிறது: ஒரே நாளில் 20 பேர் பலி
Byமாலை மலர்24 April 2017 5:07 AM GMT (Updated: 24 April 2017 5:07 AM GMT)
வெயில் கொடுமைக்கு ஆந்திரா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் உள்ளது.
நகரி:
கோடை காலம் தொடங்கும் முன்பே ஆந்திராவை வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக வெயில் உள்ளது.
ஆந்திர மாநிலம் ஓங்கோல் பகுதியில் நேற்று அதிக பட்சமாக 113.9 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் அனல் காற்று வீசியது. வெயிலை தாங்க முடியாமல் பொது மக்கள் அவதிக்குள்ளானார்கள். காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பொது மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.
இதேபோல் நெல்லூரில் 109.4 டிகிரி வெயிலும், திருப்பதியில் 110.66 டிகிரி வெயிலும் கொளுத்தியது.
வெயில் கொடுமைக்கு ஆந்திரா முழுவதும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 20 பேர் பலியாகியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X