என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10 ஐகோர்ட்டுகளுக்கு 51 புதிய நீதிபதிகள் - சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை
Byமாலை மலர்17 April 2017 12:05 AM GMT (Updated: 17 April 2017 12:05 AM GMT)
ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் தலைமையிலான தேர்வுக்குழு அனுப்பிய 90 பேரின் பெயர்களை பரிசீலித்து, அவற்றில் இருந்து இந்த 51 பேரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி:
மும்பை, பஞ்சாப், அரியானா, பாட்னா, ஐதராபாத், டெல்லி, சத்தீஷ்கார், காஷ்மீர், ஜார்கண்ட், கவுகாத்தி ஐகோர்ட்டுகளுக்கு புதிதாக 51 நீதிபதிகளை நியமிப்பதற்கான பெயர்களை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் தலைமையிலான தேர்வுக்குழு அனுப்பிய 90 பேரின் பெயர்களை பரிசீலித்து, அவற்றில் இருந்து இந்த 51 பேரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இவர்களில் 20 பேர் நீதித்துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறவர்கள், 31 பேர் வக்கீல்கள் என தகவல்கள் கூறுகின்றன.
51 பேரது பெயர் பட்டியலை மத்திய அரசு பரிசீலித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கும். அதன்பின்னர் ஜனாதிபதி நியமித்து அறிவிப்பு வெளியிடுவார்.
மும்பை, பஞ்சாப், அரியானா, பாட்னா, ஐதராபாத், டெல்லி, சத்தீஷ்கார், காஷ்மீர், ஜார்கண்ட், கவுகாத்தி ஐகோர்ட்டுகளுக்கு புதிதாக 51 நீதிபதிகளை நியமிப்பதற்கான பெயர்களை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு (கொலிஜியம்) பரிந்துரை செய்துள்ளது.
சம்பந்தப்பட்ட ஐகோர்ட்டுகளின் தலைமை நீதிபதிகள் தலைமையிலான தேர்வுக்குழு அனுப்பிய 90 பேரின் பெயர்களை பரிசீலித்து, அவற்றில் இருந்து இந்த 51 பேரது பெயர்களை சுப்ரீம் கோர்ட்டு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இவர்களில் 20 பேர் நீதித்துறையில் அதிகாரிகளாக பணியாற்றி வருகிறவர்கள், 31 பேர் வக்கீல்கள் என தகவல்கள் கூறுகின்றன.
51 பேரது பெயர் பட்டியலை மத்திய அரசு பரிசீலித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரைத்து அனுப்பி வைக்கும். அதன்பின்னர் ஜனாதிபதி நியமித்து அறிவிப்பு வெளியிடுவார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X