என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த பாராளுமன்ற சபாநாயகரிடம் மனு
Byமாலை மலர்12 April 2017 9:48 AM GMT (Updated: 12 April 2017 9:48 AM GMT)
அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரி பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சுந்தரம் எம்.பி. மனு கொடுத்தார்.
புதுடெல்லி:
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7-ந்தேதி வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி. சுந்தரம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், "வருமான வரிச்சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 7-ந்தேதி வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதுதொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த நாமக்கல் எம்.பி. சுந்தரம் ஒரு மனு கொடுத்தார்.
அதில், "வருமான வரிச்சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X