என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள்: காவல்துறை விசாரணை
Byமாலை மலர்20 March 2017 10:41 AM GMT (Updated: 20 March 2017 10:41 AM GMT)
சப்-இன்ஸ்பெக்டர்கள் இருவர் மோதிக்கொண்ட விவகாரம் மதுரா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரா:
உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா அதிவிரைவுச் சாலை சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் குமார் கிரி, ராஜேந்திர சிங் இருவரும் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான விவாதம் வாக்குவாதமாக மாறியது.
வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராஜேந்திர சிங் இருவருக்கும் காயம் உண்டானது. இவர்கள் மோதிக்கொண்டதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறை உயரதிகாரி சஞ்சய் குமார் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மோதிக்கொண்ட விவகாரம் மதுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா அருகே யமுனா அதிவிரைவுச் சாலை சுங்கச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ் குமார் கிரி, ராஜேந்திர சிங் இருவரும் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். இருவரும் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையிலான விவாதம் வாக்குவாதமாக மாறியது.
வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ராஜேந்திர சிங் இருவருக்கும் காயம் உண்டானது. இவர்கள் மோதிக்கொண்டதைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறை உயரதிகாரி சஞ்சய் குமார் இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மோதிக்கொண்ட விவகாரம் மதுரா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X