என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தனித்து போட்டி: தேவகவுடா
Byமாலை மலர்18 March 2017 5:13 AM GMT (Updated: 18 March 2017 5:13 AM GMT)
கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மதசார்பற்ற ஜனதா தள கட்சி தனித்து போட்டியிடும் என தேவகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்களில் ஒருவருமான தேவகவுடா மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நஞ்சன்கூடு, குண்டல் பேட்டை இடைத்தேர்தல்களில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி போட்டியிடவில்லை. மேலும் இந்த தேர்தலை சந்திக்க எங்களிடம் பணம் இல்லை. எனவே நாங்கள் அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தலுக்கு தயாராகி கொண்டு இருக்கிறோம்.
சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்களில் ஒருவருமான தேவகவுடா மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நஞ்சன்கூடு, குண்டல் பேட்டை இடைத்தேர்தல்களில் மதசார்பற்ற ஜனதா தள கட்சி போட்டியிடவில்லை. மேலும் இந்த தேர்தலை சந்திக்க எங்களிடம் பணம் இல்லை. எனவே நாங்கள் அடுத்த ஆண்டு (2018) சட்டசபை தேர்தலுக்கு தயாராகி கொண்டு இருக்கிறோம்.
சட்டசபை தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X