என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானை சேர்ந்த முதியவர் பாக். படையிடம் ஒப்படைப்பு
Byமாலை மலர்27 Feb 2017 10:37 PM GMT (Updated: 27 Feb 2017 10:44 PM GMT)
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த முதியவர் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக இந்திய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
குர்தாஸ்பூர்:
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 50 வயது முதியவர் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சபீர் உசேன் என்பவர் தனது கவனக்குறைவு காரணமாக இந்திய எல்லையான பஞ்சாப் மாகாணத்திற்குள் நுழைந்ததால் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். காசோவல் எல்லையின் குருதாஸ்பூர் பகுதியில் சபீர் உசேன் என்பவர் எல்லைப் படையினரிடம் சிக்கினார்.
பாகிஸ்தானின் நாரோவல் பகுதியை சேர்ந்த இவர் கவனக்குறைவு காரணமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை இன்று பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக இந்திய பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 50 வயது முதியவர் நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த சபீர் உசேன் என்பவர் தனது கவனக்குறைவு காரணமாக இந்திய எல்லையான பஞ்சாப் மாகாணத்திற்குள் நுழைந்ததால் இந்திய எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். காசோவல் எல்லையின் குருதாஸ்பூர் பகுதியில் சபீர் உசேன் என்பவர் எல்லைப் படையினரிடம் சிக்கினார்.
பாகிஸ்தானின் நாரோவல் பகுதியை சேர்ந்த இவர் கவனக்குறைவு காரணமாக இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்புப் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை இன்று பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க உள்ளதாக இந்திய பாதுகாப்பு படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X