என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக அரசியல் நிகழ்வில் பா.ஜனதாவுக்கு பங்கு இல்லை: நிதி மந்திரி அருண் ஜெட்லி பேச்சு
Byமாலை மலர்14 Feb 2017 10:36 PM GMT (Updated: 14 Feb 2017 10:36 PM GMT)
தமிழக அரசியல் நிகழ்வில் பாரதீய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கு இல்லை என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்
லக்னோ:
தமிழ்நாட்டில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து மாறிவரும் அரசியல் சூழல் குறித்து மத்திய நிதி மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான அருண்ஜெட்லி, லக்னோவில் நிருபர்களிடம் பேசுகையில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் சமீப காலமாக நடந்து வருகிற அரசியல் நிகழ்வுகள், அ.தி.மு.க.வின் தனிப்பட்ட விவகாரம். இந்த நிகழ்வுகளில், பாரதீய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கு இல்லை. அவர்கள் (அ.தி.மு.க.வினர்) தங்களது தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களது உள்விவகாரம். அரசியல் சாசனப்படி தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுப்பார்” என குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து மாறிவரும் அரசியல் சூழல் குறித்து மத்திய நிதி மந்திரியும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான அருண்ஜெட்லி, லக்னோவில் நிருபர்களிடம் பேசுகையில் கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், “தமிழ்நாட்டில் சமீப காலமாக நடந்து வருகிற அரசியல் நிகழ்வுகள், அ.தி.மு.க.வின் தனிப்பட்ட விவகாரம். இந்த நிகழ்வுகளில், பாரதீய ஜனதா கட்சிக்கோ, மத்திய அரசுக்கோ பங்கு இல்லை. அவர்கள் (அ.தி.மு.க.வினர்) தங்களது தலைவரை எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது அவர்களது உள்விவகாரம். அரசியல் சாசனப்படி தேவையான நடவடிக்கையை கவர்னர் எடுப்பார்” என குறிப்பிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X