என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டு அவசர சட்டம்: அரசாணை வெளியானது
Byமாலை மலர்22 Jan 2017 10:32 AM GMT (Updated: 22 Jan 2017 10:32 AM GMT)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு பிறப்பித்த அவசர சட்டத்திற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க தொடர் போராட்டத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த எழுச்சிமிகு போராட்டம் மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடை நீக்குவதற்கான அவசர சட்டம் நேற்று பிறப்பிக்கப்பட்டது.
இந்த அவசர சட்டம் நாளை நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் சட்ட முன்வரைவாக (மசோதா) நிறைவேற்றப்படும் என தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று பிரகடனப்படுத்தபட்ட அவசர சட்டத்திற்கான அரசாணை (Notification) இன்று வெளியாகியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X