என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
8 மணி நேரத்தில் 95௦ டிக்கெட்டுகள் விற்ற டிக்கெட் விற்பனையாளருக்கு ரெயில்வே விருது
Byமாலை மலர்21 Jan 2017 1:29 PM GMT (Updated: 21 Jan 2017 1:29 PM GMT)
சுமூகமான செயல்பாடு மற்றும் சுத்தம் ஆகியவற்றை கடைபிடித்ததற்காக மதுரா ரெயில் நிலையத்திற்கு விருதுகள் வழங்குவதாக வடக்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரா:
வடக்கு ரெயில்வேயின் முக்கிய ரெயில் நிலையங்களில் மதுரா ரெயில் நிலையமும் ஒன்று. தினசரி நூற்றுக்கணக்கான ரெயில்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.
இந்நிலையில் சுமூகமான ரெயில்வே செயல்பாடு மற்றும் ரெயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக மதுரா ரெயில் நிலைய பணியாளர்களுக்கு பண விருதுகள் வழங்குவதாக வடக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சுமூகமான செயல்பாடு மற்றும் சுத்தம் ஆகியவற்றுக்காக வடக்கு ரெயில்வே நிர்வாக இயக்குனர் அருண் செக்சேனா தலா ரூ.5௦௦௦ வழங்கியதாக ரெயில் நிலைய இயக்குனர் என்.பி.சிங் தெரிவித்தார்.
இதுபோல 8 மணி நேரத்தில் 95௦ டிக்கெட்டுகள் விற்பனை செய்த ஸ்ரீராம் மீனாவுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக சிங் தெரிவித்தார்.
அஜ்ஹாய் நிலையத்திலிருந்து மதுரா கோசி லைன் இடையிலான சேவைக்காக குழு விருது என்ற பெயரில் ரூ.5௦௦௦-மும், ரெயில் செயல்பாடுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக எண் 538 என்ற ரெயில்வே கேட்டில் வேலை செய்த லால் பாபு ராய் என்பவருக்கும் விருது அளிக்கப்படவுள்ளது.
வடக்கு ரெயில்வேயின் முக்கிய ரெயில் நிலையங்களில் மதுரா ரெயில் நிலையமும் ஒன்று. தினசரி நூற்றுக்கணக்கான ரெயில்கள் இந்த வழியாக வந்து செல்கின்றன.
இந்நிலையில் சுமூகமான ரெயில்வே செயல்பாடு மற்றும் ரெயில் நிலையத்தை தூய்மையாக வைத்திருந்தது போன்ற காரணங்களுக்காக மதுரா ரெயில் நிலைய பணியாளர்களுக்கு பண விருதுகள் வழங்குவதாக வடக்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சுமூகமான செயல்பாடு மற்றும் சுத்தம் ஆகியவற்றுக்காக வடக்கு ரெயில்வே நிர்வாக இயக்குனர் அருண் செக்சேனா தலா ரூ.5௦௦௦ வழங்கியதாக ரெயில் நிலைய இயக்குனர் என்.பி.சிங் தெரிவித்தார்.
இதுபோல 8 மணி நேரத்தில் 95௦ டிக்கெட்டுகள் விற்பனை செய்த ஸ்ரீராம் மீனாவுக்கு விருது வழங்கப்படவுள்ளதாக சிங் தெரிவித்தார்.
அஜ்ஹாய் நிலையத்திலிருந்து மதுரா கோசி லைன் இடையிலான சேவைக்காக குழு விருது என்ற பெயரில் ரூ.5௦௦௦-மும், ரெயில் செயல்பாடுகளில் சிறப்பாக பணியாற்றியதற்காக எண் 538 என்ற ரெயில்வே கேட்டில் வேலை செய்த லால் பாபு ராய் என்பவருக்கும் விருது அளிக்கப்படவுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X