என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐதராபாத்: 7 மாடி கட்டிடம் இடிந்து விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்9 Dec 2016 6:07 PM GMT (Updated: 9 Dec 2016 6:07 PM GMT)
ஐதராபாத் நகரில் 7 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில், 6 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
ஐதராபாத்:
ஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் தொழிலாலர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 14 குடும்பத்தினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அந்த இருவர் தாய் மற்றும் மகன் ஆவர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத் நகரில் உல்ல நனாகுராகுடா பகுதியில் 7 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கட்டிடம் இடிந்து விழுந்த போது அதன் 6-வது மாடியில் தொழிலாலர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். சுமார் 14 குடும்பத்தினர் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்ததாக, ஐதராபாத் நகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநகராட்சி போலீசார், தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. 4 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அந்த இருவர் தாய் மற்றும் மகன் ஆவர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X