என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் பனி மூட்டம்: விமானங்கள் - ரெயில்கள் தாமதம்
Byமாலை மலர்7 Dec 2016 5:28 AM GMT (Updated: 7 Dec 2016 5:28 AM GMT)
டெல்லியில் இன்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக விமானம், ரெயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் கடந்த வாரம் கடுமையான பனி மூட்டம் இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடுமையான பனி மூட்டம் இருந்தது. 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது. இதனால் விமானம், ரெயில் சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
51 விமானங்கள் பாதிக்கப்பட்டது. 22 உள்ளூர் விமானங்கள் தாமதமாக வருகின்றன. 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பல்வேறு சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
ரெயில்கள் சேவையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 85 ரெயில்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டது. ராஜ்தானி, சதாப்தி, உள்பட 71 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 3 ரெயில்கள் ரத்து செய்ய்பபட்டு உள்ளது. 11 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பனி மூட்டம் டெல்லியில் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த வாரம் கடுமையான பனி மூட்டம் இருந்தது. இதனால் நூற்றுக்கணக்கான விமானங்கள் பாதிக்கப்பட்டது. பல்வேறு விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் டெல்லியில் இன்றும் கடுமையான பனி மூட்டம் இருந்தது. 50 மீட்டர்வரை ஆட்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் பனி காணப்பட்டது. இதனால் விமானம், ரெயில் சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
51 விமானங்கள் பாதிக்கப்பட்டது. 22 உள்ளூர் விமானங்கள் தாமதமாக வருகின்றன. 3 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பல்வேறு சர்வதேச விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
ரெயில்கள் சேவையிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 85 ரெயில்கள் பனி மூட்டத்தால் பாதிக்கப்பட்டது. ராஜ்தானி, சதாப்தி, உள்பட 71 ரெயில்கள் தாமதமாக வருகின்றன. 3 ரெயில்கள் ரத்து செய்ய்பபட்டு உள்ளது. 11 ரெயில்களின் அட்டவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பனி மூட்டம் டெல்லியில் மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X