என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மத்தியபிரதேசத்தில் ரெயிலில் அடிபட்டு புலி இறப்பு
Byமாலை மலர்7 Dec 2016 12:04 AM GMT (Updated: 7 Dec 2016 12:04 AM GMT)
மத்தியபிரதேசத்தில் ரெயில் நிலையத்துக்கு அருகே புலி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி பலியானது
சாட்னா:
மத்தியபிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள மஜ்ஹவான் என்ற நகரில் அடர்ந்த காடு உள்ளது. இங்கு உள்ள விலங்குகள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி ஊருக்கு வெளிப்புறத்தில் நடமாடுகின்றன.
நேற்று முன்தினம் இரவு மஜ்ஹவான் ரெயில் நிலையத்துக்கு அருகே உள்ள சித்தாரா என்ற இடத்தில் புலி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது புலி மீது வேகமாக வந்த ரெயில் மோதியது. புலி ரெயில் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே புலி இறந்து போனது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அது 4 வயதான ஆண் புலி என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
மத்தியபிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் உள்ள மஜ்ஹவான் என்ற நகரில் அடர்ந்த காடு உள்ளது. இங்கு உள்ள விலங்குகள் இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி ஊருக்கு வெளிப்புறத்தில் நடமாடுகின்றன.
நேற்று முன்தினம் இரவு மஜ்ஹவான் ரெயில் நிலையத்துக்கு அருகே உள்ள சித்தாரா என்ற இடத்தில் புலி ஒன்று தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது புலி மீது வேகமாக வந்த ரெயில் மோதியது. புலி ரெயில் சக்கரத்தில் சிக்கி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே புலி இறந்து போனது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அது 4 வயதான ஆண் புலி என வனத்துறை அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X