என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பிரதமர் மோடி புள்ளி விவர அரசியல் நடத்துகிறார்: காங்.எம்.பிக்கள் கூட்டத்தில் ராகுல் பேச்சு
புதுடெல்லி:
டெல்லியில் இன்று காலை காங்கிரஸ் எம்.பிக் கள் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள வில்லை. துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்கினார்.
அப்போது பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையிலேயே கவனம் செலுத்துகிறார். புள்ளிவிவர அரசியல் நடத்துகிறார். முற்றிலும் புள்ளி விவரத்தையே நம்பி இருக்கும் இது போன்ற ஒரு பிரதமரை காங்கிரஸ் ஒரு போதும் தந்தது இல்லை.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பதாக கூறி முழு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். அவர்களது திட்டம் முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. எல்லா பணமும் கருப்பு பணம் அல்ல. எல்லா கருப்பு பணமும் ரொக்கமாக இல்லை.
ரொக்க பண பொருளாதாரம் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி பெரும் குழப்பம் அடைந்துள்ளார்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்