என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொன்விழா ஆண்டு கொண்டாடும் அரியானாவிற்கு மோடி பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
Byமாலை மலர்1 Nov 2016 1:47 AM GMT (Updated: 1 Nov 2016 1:48 AM GMT)
50-ம் ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடும் அரியானா மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். மோடியின் வருகையொட்டி அரியானா மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது.
புதுடில்லி:
அரியானா மாநிலம் உருவானதன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று மாநில அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம் செல்கிறார். மேலும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அப்போது அரியானாவில் படித்து வேலையில்லாத 30 ஆயிரம் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டம், ‛சுவர்ண ஜெயந்தி’ எனப்படும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான மனோகர்லால் கட்டார் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி அரியானாவை சேர்ந்து சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகர் செல்கிறார்.
இங்கும் சவுர் சுஜலா யோஜனா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மோடியின் இந்த பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அரியானா மாநிலம் உருவானதன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று மாநில அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம் செல்கிறார். மேலும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அப்போது அரியானாவில் படித்து வேலையில்லாத 30 ஆயிரம் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டம், ‛சுவர்ண ஜெயந்தி’ எனப்படும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான மனோகர்லால் கட்டார் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி அரியானாவை சேர்ந்து சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகர் செல்கிறார்.
இங்கும் சவுர் சுஜலா யோஜனா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.
மோடியின் இந்த பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X