என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் துப்பாக்கி திருடர்கள் கைது: தீவிரவாத இயக்கத்தில் சேர திட்டமிட்டதாக தகவல்
Byமாலை மலர்24 Oct 2016 2:49 PM GMT (Updated: 24 Oct 2016 2:49 PM GMT)
போலீசாரிடமிருந்து துப்பாக்கிகளைத் திருடி தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர திட்டமிட்டிருந்த மூன்று காஷ்மீர் வாலிபர்களை போலீசார் இன்று கைது செய்தனர்.
காஷ்மீர்:
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவி பகுதியில் மொகம்மது ஆசிப் கான், அதில் அஹமது நஜர் மற்றும் சாகிப் நாசர் பட் ஆகிய மூன்று இளைஞர்களையும் காஷ்மீர் போலீஸ், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் இன்று கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று இளைஞர்களும் போலீசாரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைத் திருடி தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமொன்றில் சேரத் திட்டமிட்டிருந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் மூவரையும் கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களால் காஷ்மீர் போலீசாரிடமிருந்து 67 துப்பாக்கிகள் திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம் அவந்திபோராவி பகுதியில் மொகம்மது ஆசிப் கான், அதில் அஹமது நஜர் மற்றும் சாகிப் நாசர் பட் ஆகிய மூன்று இளைஞர்களையும் காஷ்மீர் போலீஸ், ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் இன்று கைது செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
மூன்று இளைஞர்களும் போலீசாரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைத் திருடி தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமொன்றில் சேரத் திட்டமிட்டிருந்ததாக தங்களுக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இளைஞர்கள் மூவரையும் கைது செய்ததாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இதுபோன்ற சம்பவங்களால் காஷ்மீர் போலீசாரிடமிருந்து 67 துப்பாக்கிகள் திருடு போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X