என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒடிசா: பாதுகாப்பு படை என்கவுன்டரில் 23 மாவோயிஸ்டுகள் இன்று கொல்லப்பட்டனர்
Byமாலை மலர்24 Oct 2016 4:19 AM GMT (Updated: 24 Oct 2016 8:36 AM GMT)
ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 23 பேர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
புவனேஸ்வர்:
ஆந்திர மாநில எல்லையோரமுள்ள ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள ஜந்த்ரி பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த பலர் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வனப்பகுதியை இன்று அதிகாலை ஆந்திர மாநில சிறப்புப் படையினருடன் மல்காங்கிரி மாவட்ட போலீசார் சுற்றிவளைத்தனர். போலீசார் வந்திருப்பதை அறிந்துகொண்ட மாவோயிஸ்டுகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்டரில் 23 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராகுல் தேவ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில எல்லையோரமுள்ள ஒடிசா மாநிலத்தின் மல்காங்கிரி மாவட்டத்தில் உள்ள ஜந்த்ரி பகுதியில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த பலர் பதுங்கி இருப்பதாக மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வனப்பகுதியை இன்று அதிகாலை ஆந்திர மாநில சிறப்புப் படையினருடன் மல்காங்கிரி மாவட்ட போலீசார் சுற்றிவளைத்தனர். போலீசார் வந்திருப்பதை அறிந்துகொண்ட மாவோயிஸ்டுகள் அவர்கள்மீது துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
போலீசாரும் துப்பாக்கிகளால் சுட்டு எதிர்தாக்குதல் நடத்தினர். இந்த என்கவுன்டரில் 23 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராகுல் தேவ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X