என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா- வங்கதேசம் எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு
Byமாலை மலர்21 Oct 2016 11:29 PM GMT (Updated: 21 Oct 2016 11:29 PM GMT)
இந்தியா- வங்கதேசம் எல்லைப் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவு ஆகியுள்ளது.
மேகாலயா:
இந்தியா- வங்கதேசம் எல்லையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வங்கதேச எல்லைப்பகுதியில் லேசான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி இந்த நில அதிர்வு நேற்று மாலை 6.35 மணியளவில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்ரட் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநில பகுதிகள் உயர் நில அதிர்ச்சி மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- வங்கதேசம் எல்லையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் வங்கதேச எல்லைப்பகுதியில் லேசான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் தகவல்படி இந்த நில அதிர்வு நேற்று மாலை 6.35 மணியளவில் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்ரட் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளது. அதேபோல் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
வடகிழக்கு மாநில பகுதிகள் உயர் நில அதிர்ச்சி மண்டலம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X