என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் மோதல்: 7 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது
Byமாலை மலர்21 Oct 2016 2:46 PM GMT (Updated: 21 Oct 2016 2:46 PM GMT)
எல்லையில் நடைபெற்ற மோதலில் 7 பாகிஸ்தான் வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
ஜம்மு:
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
இன்று அதிகாலை காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹீரா நகர் செக்டாரில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கியாலும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தத் தகவலை எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதை மீறும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது.
இன்று அதிகாலை காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹீரா நகர் செக்டாரில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கியாலும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியது.
இதில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். மேலும் தீவிரவாதி ஒருவனும் சுட்டுக் கொல்லப்பட்டான்.
இந்தத் தகவலை எல்லைப் பாதுகாப்பு படை உறுதி செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X