என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி கைது: சி.பி.ஐ. நடவடிக்கை
Byமாலை மலர்29 Sep 2016 11:58 PM GMT (Updated: 29 Sep 2016 11:58 PM GMT)
டெல்லியில் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதியை சி.பி.ஐ. கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
புதுடெல்லி:
டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி கோர்ட்டில் மூத்த பெண் நீதிபதியாக இருப்பவர் ரச்னா திவாரி லகான்பால். இவர், வழக்கு ஒன்றின் விசாரணைக்குழு ஆணையராக வக்கீல் ஒருவரை நியமனம் செய்தார். இந்த நியமனத்திற்காக ரூ.20 லட்சம் தனக்கு லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட பெண் நீதிபதி, அதில் முன்பணமாக ரூ.4 லட்சத்தை பெற்றுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X