என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோனியா காந்தியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு: ராணுவ நடவடிக்கை சூழ்நிலையை விளக்கினார்
Byமாலை மலர்29 Sep 2016 10:12 PM GMT (Updated: 29 Sep 2016 10:12 PM GMT)
சோனியா காந்தியுடன் சுஷ்மா சுவராஜ் சந்தித்து ராணுவ நடவடிக்கை சூழ்நிலை குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் பயங்கரவாதிகளின் தளங்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கையை முன்னிட்டு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் முன்பு மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். அப்போது சுஷ்மா சுவராஜ், ராணுவ நடவடிக்கையையொட்டி ஏற்பட்டுள்ள சூழ்நிலை குறித்து விளக்கியதாக கூறப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X