என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணுவ தாக்குதலால் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பு கருதி பஞ்சாப் பகுதி கிராம மக்கள் வெளியேற்றம்
Byமாலை மலர்29 Sep 2016 2:58 PM GMT (Updated: 29 Sep 2016 2:58 PM GMT)
இந்திய ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
புதுடெல்லி:
உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, எல்லைப் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை, தரைப்படையை இணைத்து நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 7 தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
எல்லையை ஒட்டியுள்ள அட்டாரி, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும், எல்லைக்கு அருகேயுள்ள பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, எல்லைப் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை, தரைப்படையை இணைத்து நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 7 தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.
இந்திய ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
எல்லையை ஒட்டியுள்ள அட்டாரி, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
மேலும், எல்லைக்கு அருகேயுள்ள பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X