என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காவிரி விவகாரம்: பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்
Byமாலை மலர்27 Sep 2016 4:19 PM GMT (Updated: 27 Sep 2016 4:19 PM GMT)
காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில், பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெங்களூரு:
தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை அமைச்சரவை மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கு மேலும் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்தின் மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இந்நிலையில், பெங்களூருவில் செப்டம்பர் 30-ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை அமைச்சரவை மற்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக மாநில முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X