என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈஞ்சம்பாக்கத்தில் அரசுப் பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: இருவர் பலி
Byமாலை மலர்13 Aug 2017 12:13 PM GMT (Updated: 13 Aug 2017 12:13 PM GMT)
சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் அரசுப் பேருந்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
திருவான்யூர் காமராஜபுரம் நோக்கி மாநகர அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
கிழக்குக் கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவில் பேருந்து நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றது.
அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிழக்குக் கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவில் பேருந்து நிறுத்தத்தில், பயணிகளை இறக்கி விடுவதற்காக பேருந்து நின்றது.
அப்போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அரசுப் பேருந்தின் பின்புறம் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X