என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இணைப்பை வலியுறுத்தினார்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Byமாலை மலர்27 April 2017 9:50 AM GMT (Updated: 27 April 2017 9:50 AM GMT)
சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரு அணிகள் இணைப்பை வலியுறுத்தினார்கள் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றுமையை வலியுறுத்திதான் பேசப்பட்டது. இரு அணிகள் இணைப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மூத்த அமைச்சர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இரு அணிகளின் பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் கிடையாது. அனைத்து பேச்சுவார்த்தையும் ஊடகங்களுக்கு தெரியாமல் நடக்காது. மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் ஒற்றுமையை வலியுறுத்திதான் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தான் அனைத்து பேச்சுவார்த்தையும் நடக்கிறது. ஓ.பி.எஸ். அணியினரும் ஒற்றுமையைத் தான் வரவேற்கிறார்கள். 1½ கோடி தொண்டர்களும், மக்களும் அ.தி.மு.க.வின் ஒற்றுமையைத்தான் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றுமையை வலியுறுத்திதான் பேசப்பட்டது. இரு அணிகள் இணைப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மூத்த அமைச்சர்கள் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இரு அணிகளின் பேச்சுவார்த்தையில் இழுபறி எதுவும் கிடையாது. அனைத்து பேச்சுவார்த்தையும் ஊடகங்களுக்கு தெரியாமல் நடக்காது. மாவட்ட செயலாளர்கள் எல்லோரும் ஒற்றுமையை வலியுறுத்திதான் கருத்து தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தான் அனைத்து பேச்சுவார்த்தையும் நடக்கிறது. ஓ.பி.எஸ். அணியினரும் ஒற்றுமையைத் தான் வரவேற்கிறார்கள். 1½ கோடி தொண்டர்களும், மக்களும் அ.தி.மு.க.வின் ஒற்றுமையைத்தான் விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X