என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பொருட்கள் கொள்ளை
Byமாலை மலர்26 April 2017 10:26 AM GMT (Updated: 26 April 2017 10:26 AM GMT)
திருப்பத்தூர் அருகே வீட்டில் கதவை உடைத்து நகை-பொருட்களை மர்ம மனிதர்கள் கொள்ளையத்து சென்றனர்.
சிவகங்கை:
திருப்பத்தூர் அருகே சாம்பா ஊராணியை அடுத்துள்ள மேல் கரை கிராமத்தை சேர்ந்தவர் இருளாயி (வயது 80). இவரது மகன் சென்னையில் வேலை பார்த்து வருவதால் இவர் மட்டும் கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். சம்பவத் தன்று இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்குவந்த மர்ம மனிதன் பின்புறம் வழியாக வீட்டுக்குள் புகுந்து ரூ.85 ஆயிரம் மதிப்பிலான நகை, வெள்ளி குத்து விளக்குகள் மற்றும் பொருட்களை திருடி கொண்டு தப்பினார்.
இதுகுறித்து இருளாயி திருப்பத்தூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X