என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை பணியாளர்கள் நாளை போராட்டம்
Byமாலை மலர்24 April 2017 2:30 AM GMT (Updated: 24 April 2017 2:30 AM GMT)
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு சாலை பணியாளர்கள் ஆதரவு அளிக்கும் என தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் கூறியுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மா.சண்முகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக விவசாயிகளின் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும். தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சாலை பணியாளர்களும் சிறு விடுப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே 25-ந்தேதி சாலை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் மா.சண்முகராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக விவசாயிகளின் தேசிய வங்கிகளில் உள்ள விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும். தேசிய நதிநீர் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றவேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தடுத்து நிறுத்தப்படுவதோடு, அவர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ந்தேதி (நாளை) தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் சாலை பணியாளர்களும் சிறு விடுப்பு போராட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே 25-ந்தேதி சாலை பணியாளர்கள் அனைவரும் பணிக்கு செல்லவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X