என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெசன்ட்நகர் இல்லத்தில் டி.டி.வி.தினகரனுடன் ரித்தீஷ் சந்திப்பு
Byமாலை மலர்21 April 2017 5:52 AM GMT (Updated: 21 April 2017 5:52 AM GMT)
அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனை நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் இன்று சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் குழப்பங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனை நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் இன்று சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் குழப்பங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அ.திமு.க.வில் இருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்ட பின்னரும் ரித்தீஷ் அவர் ஆதரவாளராகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அ.தி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரனை நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் இன்று சந்தித்து பேசினார். அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் குழப்பங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
அ.திமு.க.வில் இருந்து தினகரன் ஓரங்கட்டப்பட்ட பின்னரும் ரித்தீஷ் அவர் ஆதரவாளராகவே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X