என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விருதுநகர் மாவட்டத்தில் 461 போலீசார் இடமாற்றம்: போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
Byமாலை மலர்20 April 2017 12:46 PM GMT (Updated: 20 April 2017 12:47 PM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் 461 போலீஸ்காரர்களை இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.
விருதுநகர்:
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நீண்ட காலமாக ஓரே இடத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி விருதுநகர் மாவட்டத்திலும் போலீஸ்காரர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள், ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்கள் என 461 பேர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் பிறப்பித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X