என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்ப்புத்தாண்டையொட்டி ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Byமாலை மலர்14 April 2017 5:27 PM GMT (Updated: 14 April 2017 5:28 PM GMT)
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
ஊட்டி:
ஊட்டி மலைரெயில், அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா, பைக்காரா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் ஆகிய இடங்ளில் கோடை சீசனை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
கோடை சீசனையொட்டி இன்று தமிழ்ப்புத்தாண்டு குதிரை பந்தயம் நடைபெற்றது. குதிரை பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தமிழகத்தின் பிறபகுதிகளை தவிர கேரளா மற்றும் கர்நாடக சுற்றுலா பயணிகளும் அதிகளவில் வருகை தந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X