என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் கர்ப்பிணி பெண் பன்றி காய்ச்சலுக்கு பலி
Byமாலை மலர்28 March 2017 11:54 AM GMT (Updated: 28 March 2017 11:54 AM GMT)
தாராபுரத்தில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பலனின்றி கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிந்தார்.
கோவை:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 25). நிறைமாத கர்ப்பிணி. இவர் கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம் பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செல்வி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதில் மருத்துவ பரிசோதனையில் செல்விக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போனது.
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் செல்வி (வயது 25). நிறைமாத கர்ப்பிணி. இவர் கோவை கிணத்துக்கடவு அருகே சிக்கலாம் பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தார்.
கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட செல்வி, பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதில் மருத்துவ பரிசோதனையில் செல்விக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்த செல்வி, பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். வயிற்றில் இருந்த குழந்தையும் இறந்து போனது.
கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X