என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தர்மபுரியில் பெண்ணிடம் 11 பவுன் நகைகள்- ரூ.50 ஆயிரம் அபேஸ்
Byமாலை மலர்24 March 2017 5:43 PM GMT (Updated: 24 March 2017 5:43 PM GMT)
தர்மபுரியில் பெண்ணிடம் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் ஜேப்படி செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது பேரனுக்கு அடுத்த வாரம் காது குத்து விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக இவரது மனைவி ரங்கம்மாள் (35), மகள் அகிலா ஆகியோர் 11 பவுன் நகைகளை பாலீஷ் போட எடுத்து வந்தனர். நகை உள்ள பையில் ரூ.50 ஆயிரத்தை வைத்துக் கொண்டு வந்தனர். அந்தப்பணத்தில் தோடு மற்றும் சில நகைகள் வாங்க முடிவு செய்து இருந்தனர். அவர்கள் வந்த நாளில் நகைக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இதனால் புதிய நகையும் வாங்கவில்லை. நகைகளை பாலீஷ் போடவும் முடிய வில்லை. இதனால் ஊருக்கு செல்ல பஸ் நிலையம் வந்தனர். அங்கு வந்து பார்த்த போது பையில் யாரோ பிளேடு போட்டு 11 பவுன் நகையையும், ரூபாய் 50 ஆயிரத்தையும் ஜேப்படி செய்து அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரங்கம்மாள் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கல் அருகே உள்ள ஊட்டமலை பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவரது பேரனுக்கு அடுத்த வாரம் காது குத்து விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக இவரது மனைவி ரங்கம்மாள் (35), மகள் அகிலா ஆகியோர் 11 பவுன் நகைகளை பாலீஷ் போட எடுத்து வந்தனர். நகை உள்ள பையில் ரூ.50 ஆயிரத்தை வைத்துக் கொண்டு வந்தனர். அந்தப்பணத்தில் தோடு மற்றும் சில நகைகள் வாங்க முடிவு செய்து இருந்தனர். அவர்கள் வந்த நாளில் நகைக்கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்தது.
இதனால் புதிய நகையும் வாங்கவில்லை. நகைகளை பாலீஷ் போடவும் முடிய வில்லை. இதனால் ஊருக்கு செல்ல பஸ் நிலையம் வந்தனர். அங்கு வந்து பார்த்த போது பையில் யாரோ பிளேடு போட்டு 11 பவுன் நகையையும், ரூபாய் 50 ஆயிரத்தையும் ஜேப்படி செய்து அபேஸ் செய்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரங்கம்மாள் தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X