என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனியில் இடி- மின்னலுடன் கொட்டி தீர்த்த மழை
Byமாலை மலர்19 March 2017 12:15 PM GMT (Updated: 19 March 2017 12:15 PM GMT)
பழனியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், நேற்று பகல் 4மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்தது. மாலை 6மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த மழை 40 நிமிடங்கள் பெய்தது.
பழனி:
பழனியில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டிவந்த நிலையில், நேற்று பகல் 4மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்தது. மாலை 6மணிக்கு மேல் இடி மின்னலுடன் பலத்த மழை 40 நிமிடங்கள் பெய்தது.
இதனால் ரோடுகளில் மழைநீர் வெள்ளமென தேங்கியது. பஸ்நிலையம், ரவுண்டானா, காந்திரோடு போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால், வாகனங்கள் தண்ணீரில் மிதந்து சென்றனர்.
பழனி மலைக்கோவிலில் மழை காரணமாக ரோப்கார் சற்று நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு, மழைநின்ற பின் மீண்டும் இயக்கப்பட்டது. அதே போல் மழைகாரணமாக மலைக்கோவிலில் மழைநின்ற பின்னே தங்கரதம் புறப்பாடு நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X