என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகிய பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்13 March 2017 10:22 AM GMT (Updated: 13 March 2017 10:22 AM GMT)
ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி பழகிய பெண்ணிடம் மர்ம நபர்கள் செயினை பறித்து சென்று விட்டனர்.
புதுச்சேரி:
புதுவை ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரை சேர்ந்தவர் சீத்தாராமன், கார் டிரைவர். இவர் தனது மனைவி ரேவதிக்கு புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் அதே பகுதியில் வாகன போக்குவரத்து இல்லாத இடத்தில் ரேவதி மோட்டார் சைக்கிளை ஓட்ட பழகி கொண்டு இருந்தார்.
அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென ரேவதி கழுத்தில் அணிந்திருந்த 3 புவுன் செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த தங்க செயினின் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும்.
செயினை பறிகொடுத்த ரேவதி இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X