என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி 3-ந்தேதி சென்னை வருகை
Byமாலை மலர்27 Feb 2017 8:05 AM GMT (Updated: 27 Feb 2017 8:05 AM GMT)
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகிற 3-ம் தேதி சென்னை வருகிறார். அன்று தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.
சென்னை:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2-ந்தேதி கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு அங்கு நடைபெறும் கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார்.
கொச்சியில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். 3-ந்தேதி தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.
125-வது படை பிரிவு ஹெலிகாப்டர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் நடைபெறும் அணி வகுப்பில் எம்.ஐ.17 மற்றும் 35 ரக ஹெலிகாப்டர் இடம்பெறும். மேலும் 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர்கள் வானில் சாகசத்தில் ஈடுபடும்.
இந்த விழாவில் கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தாம்பரம் விமானப்படைப் பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் தெரிவித்தார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 2-ந்தேதி கேரள மாநிலம் கொச்சி செல்கிறார். அன்று மாலை 4 மணிக்கு அங்கு நடைபெறும் கருத்தரங்கில் அவர் பங்கேற்கிறார்.
கொச்சியில் இருந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். 3-ந்தேதி தாம்பரத்தில் நடைபெறும் விமானப்படை விழாவில் அவர் பங்கேற்கிறார்.
125-வது படை பிரிவு ஹெலிகாப்டர் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்குகிறார்.
இந்த விழாவில் நடைபெறும் அணி வகுப்பில் எம்.ஐ.17 மற்றும் 35 ரக ஹெலிகாப்டர் இடம்பெறும். மேலும் 125-வது படை பிரிவு ஹெலிகாப்டர்கள் வானில் சாகசத்தில் ஈடுபடும்.
இந்த விழாவில் கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் விமானப்படை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மேற்கண்ட தகவலை தாம்பரம் விமானப்படைப் பயிற்சி தலைமை கமாண்டர் ஏர்மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X