என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல்
Byமாலை மலர்25 Feb 2017 1:12 AM GMT (Updated: 25 Feb 2017 2:09 AM GMT)
கோடியக்கரை அருகே அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மத்திய மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை மீனவர்கள், மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தங்களது படகில் தப்பி சென்று விட்டனர்.
அதேபோல் கோடியக்கரைக்கு அருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களையும் தாக்கிய இலங்கை மீனவர்கள் மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கியிருந்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 7 மீனவர்கள் கோடியக்கரைக்கு அருகே படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர். அங்கு வந்த இலங்கை மீனவர்கள், மீனவர்களை தாக்கி அவர்களிடம் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள், திசை காட்டும் கருவி ஆகியவற்றை பறித்துக்கொண்டு தங்களது படகில் தப்பி சென்று விட்டனர்.
அதேபோல் கோடியக்கரைக்கு அருகே மற்றொரு படகில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த பாம்பனை சேர்ந்த 7 மீனவர்களையும் தாக்கிய இலங்கை மீனவர்கள் மீன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.
அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி உள்ளது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X