என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு
Byமாலை மலர்3 Feb 2017 7:08 AM GMT (Updated: 3 Feb 2017 7:08 AM GMT)
பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.
ஊத்துக்கோட்டை:
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 21-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அன்று பூண்டி ஏரியில் நீர் மட்டம் 22.75 அடியாக பதிவாகி 546 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கண்டலேறு அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 1700 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு இன்று காலை வினாடிக்கு 421 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 28-ந்தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் 100 கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 300 கனஅடிவிதம் புழல் ஏரிக்கு திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.30 அடியாக பதிவாகியது. 749 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கடந்த 21-ந்தேதி முதல் இன்று காலை வரை 12 நாட்களில் பூண்டி ஏரியில் நீர் மட்டம் 1.55 அடி உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 21-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அன்று பூண்டி ஏரியில் நீர் மட்டம் 22.75 அடியாக பதிவாகி 546 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. கண்டலேறு அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 1700 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இந்த தண்ணீர் பூண்டி ஏரிக்கு இன்று காலை வினாடிக்கு 421 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. தண்ணீர் வரத்து அதிகரிப்பு காரணமாக கடந்த 28-ந்தேதி பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விட்டனர்.
இந்நிலையில் இன்று காலை மேலும் 100 கனஅடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. அதாவது வினாடிக்கு 300 கனஅடிவிதம் புழல் ஏரிக்கு திறக்கப்படுகிறது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 24.30 அடியாக பதிவாகியது. 749 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.
கடந்த 21-ந்தேதி முதல் இன்று காலை வரை 12 நாட்களில் பூண்டி ஏரியில் நீர் மட்டம் 1.55 அடி உயர்ந் துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X