என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் லாரி சக்கரத்தில் சிக்கி தபால்காரர் பலி
Byமாலை மலர்20 Jan 2017 11:19 AM GMT (Updated: 20 Jan 2017 11:19 AM GMT)
புதுவையில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் தபால்காரர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதுச்சேரி:
புதுவை தியாகராஜா தெருவை சேர்ந்தவர் ராஜமுருகன் (வயது 40). வில்லியனூரில் உள்ள தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை செய்து வந்தார்.
இவர், மொபட்டில் புறப்பட்டு சென்றார். புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி அந்த மொபட் மீது மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த ராஜமுருகன், லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
புதுவை போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜீத் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X