என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு - தமிழகத்தில் இன்று லாரிகள் இயக்கப்படாது
Byமாலை மலர்18 Jan 2017 6:58 PM GMT (Updated: 18 Jan 2017 6:58 PM GMT)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுபெறும் நிலையில், பல்வேறு அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மணல் லாரிகளும் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க போவதாக தமிழ்நாடு ஆசிரியர் நலச் சங்க தலைவர் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் வலுபெறும் நிலையில், பல்வேறு அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தமிழகத்தில் லாரிகள் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மணல் லாரிகளும் இயக்கப்படாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் தெரிவித்து உள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாட்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க போவதாக தமிழ்நாடு ஆசிரியர் நலச் சங்க தலைவர் தியாகராஜன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X