என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வார்தா புயல் 12-ந் தேதி கரையை கடக்கும் போது வலுவிழக்க வாய்ப்பு
Byமாலை மலர்9 Dec 2016 8:26 AM GMT (Updated: 9 Dec 2016 8:27 AM GMT)
வார்தா புயல் 12-ந் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும். வார்தா புயல் கரையை கடக்கும் முன் சற்று வலுவிழக்கும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.
சென்னை:
வங்க கடலில் உருவாகிய வார்தா புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடலில் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் இன்று காலை (9-ந் தேதி) விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 2 நாட்களாக மணிக்கு 2 கி.மீ. தூரத்தில் மட்டுமே மெதுவாக நகர்ந்து வந்துள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நாளை (10-ந் தேதி) மற்றும் 11-ந் தேதிகளில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் 12-ந் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரையை கடக்கும் முன் இந்த புயல் சற்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜபாளையத்தில் 5 செ.மீ. மழையும், தூத்துக்குடியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
வங்க கடலில் உருவாகிய வார்தா புயல் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-
தென்கிழக்கு வங்க கடலில் பகுதியில் நிலை கொண்டிருந்த வார்தா புயல் இன்று காலை (9-ந் தேதி) விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 990 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 2 நாட்களாக மணிக்கு 2 கி.மீ. தூரத்தில் மட்டுமே மெதுவாக நகர்ந்து வந்துள்ளது.
இந்த புயல் வடமேற்கு திசையில் நாளை (10-ந் தேதி) மற்றும் 11-ந் தேதிகளில் நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் 12-ந் தேதி மாலை நெல்லூருக்கும் காக்கி நாடாவிற்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரையை கடக்கும் முன் இந்த புயல் சற்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 24 மணி நேரத்தில் ராஜபாளையத்தில் 5 செ.மீ. மழையும், தூத்துக்குடியில் 4 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X