என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா இறப்பு சான்றிதழை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
Byமாலை மலர்6 Dec 2016 4:50 PM GMT (Updated: 6 Dec 2016 4:50 PM GMT)
உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணியளவில் பிரிந்தது.
இதயம் செயலிழந்ததை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணியளவில் பிரிந்தது.
இதயம் செயலிழந்ததை தொடர்ந்து அவரது உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து, ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்த ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X