என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதாவுக்கு கேரள கவர்னர் - முதல்வர், உம்மன் சாண்டி நேரில் அஞ்சலி
Byமாலை மலர்6 Dec 2016 10:44 AM GMT (Updated: 6 Dec 2016 10:44 AM GMT)
மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு கேரள கவர்னர், முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்களும், பல்வேறு தலைவர்களும் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவ்வகையில், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தடைந்தனர்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்களும், பல்வேறு தலைவர்களும் ராஜாஜி அரங்க வளாகத்திற்கு திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவ்வகையில், கேரள ஆளுநர் சதாசிவம், கேரள முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தடைந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X