என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் வேலை நிறுத்தம்: 250 படகுகள் கடலுக்கு செல்லவில்லை
Byமாலை மலர்26 Oct 2016 2:17 PM GMT (Updated: 26 Oct 2016 2:17 PM GMT)
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இன்று திடீரென விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இன்று திடீரென விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 250 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் பிரச்சினையில் வெளிநபர்கள் தலையீடு இருப்பதாகவும், இதில் மீனவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்கின்றனர். இன்று திடீரென விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் 250 விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை.
தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் பிரச்சினையில் வெளிநபர்கள் தலையீடு இருப்பதாகவும், இதில் மீனவர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை கண்டித்து விசைப்படகு மீனவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X