என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயம்
Byமாலை மலர்25 Oct 2016 12:52 PM GMT (Updated: 25 Oct 2016 12:53 PM GMT)
சேலம் அருகே 11-ம் வகுப்பு மாணவன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி:
சேலம் பெருமாம்பட்டியை அடுத்த சின்ன கஞ்சமலை, அருகே உள்ள கணவாய்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வெங்கடேஷ் (16).இவன் கொண்டலாம்பட்டியை அடுத்த நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான்.
நேற்று காலையில் வழக்கம் போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற அவன், மாலையில் வெகு நேரமான பிறகும் வீடு திரும்பவில்லை. அவன் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெங்கடேசை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X