என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார்-வதந்திகளை தவிர்த்து விடுங்கள்: சி.ஆர்.சரஸ்வதி பேட்டி
Byமாலை மலர்29 Sep 2016 4:37 PM GMT (Updated: 29 Sep 2016 4:37 PM GMT)
முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்றும் வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து, அலுவலக பணிகளை கவனித்து வருவதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனிடையே முதலமைச்சரின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் இன்று வதந்திகள் பரவி வருகிறது. இதனால், வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்றும் வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் வீடு திரும்பி, தமது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமுடன் தான் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக கடந்த வாரம் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமடைந்து, அலுவலக பணிகளை கவனித்து வருவதாக அரசு தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது.
இதனிடையே முதலமைச்சரின் உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் இன்று வதந்திகள் பரவி வருகிறது. இதனால், வதந்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா நலமுடன் உள்ளார் என்றும் வதந்திகளை தவிர்த்து விடுங்கள் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
மேலும் விரைவில் வீடு திரும்பி, தமது வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலமுடன் தான் உள்ளார் என்று தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X