என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாரமங்கலத்தில் பால் வியாபாரி லாரி மோதி பலி
Byமாலை மலர்29 Sep 2016 3:12 PM GMT (Updated: 29 Sep 2016 3:12 PM GMT)
தாரமங்கலத்தில் மொபட் மீது லாரி மோதியதில் பால் வியாபாரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
தாரமங்கலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலம் 4-வது வார்டு குறவன்காடு பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன்(வயது 56). பால் வியாபாரி. இவர் வீடு, வீடாக சென்று பால் வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
இவர் இன்று காலை 7 மணியளவில் மொபட்டில் தாரமங்கலம் ஆதிதிராவிடர் சமூகத்துக்கு சொந்தமான சுடுகாடு அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பெரியண்ணன் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்தை கேள்விப்பட்டதும், சுற்றப்புற பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X