என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரகேரளம்புதூர் அருகே வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்28 Sep 2016 2:24 PM GMT (Updated: 28 Sep 2016 2:24 PM GMT)
வீரகேரளம்புதூர் அருகே மூல நோயால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி என்ற ரமேஷ் (வயது 35).
இவர் மூல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த ரமேஷ் மூல நோய்க்கு கொடுத்த அனைத்து மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீரகேரளம்புதூர் அருகே உள்ள தாயார்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி என்ற ரமேஷ் (வயது 35).
இவர் மூல நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த ரமேஷ் மூல நோய்க்கு கொடுத்த அனைத்து மாத்திரைகளையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்த அவர் சிறிது நேரத்தில் இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X