என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமேசுவரத்தைச் சேர்ந்த 13 மீனவர்களின் காவல் நீட்டிப்பு: மன்னார் நீதிமன்றம் உத்தரவு
Byமாலை மலர்14 Jun 2016 10:34 AM GMT (Updated: 14 Jun 2016 10:34 AM GMT)
13 மீனவர்களின் காவலை 28–ந்தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேசுவரம்:
ராமேசுவரத்தை சேர்ந்த 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே கடந்த மே மாதம் 20–ந்தேதி மீன்பிடித்தபோது, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். இதேபோல் கடந்த 9–ந்தேதி 6 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் மன்னார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது 14–ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து 13 மீனவர்களும் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவர்களது காவல் முடிவடைந்ததையொட்டி இன்று மன்னார் நீதிமன்றத்தில் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பின் 13 மீனவர்களின் காவலை 28–ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X