என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி?
Byமாலை மலர்19 Oct 2016 1:47 AM GMT (Updated: 19 Oct 2016 1:48 AM GMT)
விபத்தை தடுக்க சாலை விதிகளை கடைபிடிப்பது எப்படி? என்பது குறித்த சில முக்கியமான தகவல்களை கீழே பார்க்கலாம்.
இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் போது ஒருவர் அணிந்திருக்கும் ஆடைகள், பாத அணிகள் கூட விபத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.
* போதிய அளவு ஓய்வு இல்லாத போது அடுத்தவரின் கட்டாயத்தின்பேரில் வாகனத்தை ஓட்டுவது.
* மருந்து, மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் வாகனத்தை ஓட்டுவது.
* மதுபான வகைகள் அருந்தி வாகனத்தை ஓட்டுவது.
* சிறுநீர், மலம் கழிக்க நினைத்தும் அதிக தூரம் வாகனத்தை ஓட்டுவது.
* வாகனத்தினுள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மைகளைப் பொருத்துவது.
* வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருவது.
* ஓடும் வாகனத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் வெளியே தூக்கி எறிவது.
* பயணத்தை பற்றிய சிந்தனை அல்லாமல் மற்றவற்றை சிந்திப்பது.
* வாகனத்தின் சக்கரங்கள் இலகு மண்ணில் புதைவதாக இருந்தாலும் அனைத்து சக்கரங்களும் மண்ணில் இறங்காமல் பார்த்துக் கொள்வது.
இவைகளை மனதில் கொண்டால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
* போதிய அளவு ஓய்வு இல்லாத போது அடுத்தவரின் கட்டாயத்தின்பேரில் வாகனத்தை ஓட்டுவது.
* மருந்து, மாத்திரைகளை உட்கொண்ட பின்னர் வாகனத்தை ஓட்டுவது.
* மதுபான வகைகள் அருந்தி வாகனத்தை ஓட்டுவது.
* சிறுநீர், மலம் கழிக்க நினைத்தும் அதிக தூரம் வாகனத்தை ஓட்டுவது.
* வாகனத்தினுள் சாலையை மறைக்கும் வண்ணம் அலங்கார பொம்மைகளைப் பொருத்துவது.
* வாகன ஓட்டுநர் மற்றவர்களிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருவது.
* ஓடும் வாகனத்தில் இருந்து எந்தவொரு பொருளையும் வெளியே தூக்கி எறிவது.
* பயணத்தை பற்றிய சிந்தனை அல்லாமல் மற்றவற்றை சிந்திப்பது.
* வாகனத்தின் சக்கரங்கள் இலகு மண்ணில் புதைவதாக இருந்தாலும் அனைத்து சக்கரங்களும் மண்ணில் இறங்காமல் பார்த்துக் கொள்வது.
இவைகளை மனதில் கொண்டால் விபத்துக்களை தவிர்க்கலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X